zaterdag 25 juni 2011

என்ன கொடுமை சரவணா இது!!

 

என் மனதில் இன்றுவரை எதோ சலனம் வாட்டுகிறது,என்னை அறியாமலே அந்த நபரின் மனதை சுட்டுவிட்டேனோ தெரியவில்லை,அன்பாக இருந்தவர் இன்று என்பக்கம் திரும்புவதே இல்லை,என்ன கொடுமை செய்தேனோ தெரியவில்லை
,உதவப்போய் என்னில் இருந்த நிம்மதியையும் இழந்து தவிக்கிறேனே!!காரணம் கூறுவாரா??மன்னிப்பவன் மனிதன்,மன்னிப்பு கேட்பவன் தெய்வம்,மன்னிக்க தெரியாதவன் அரக்கன்!

Geen opmerkingen:

Een reactie posten