dinsdag 1 november 2011

மெழுகுதிரியாவது அடுத்தவருக்கு ஒளிகொடுத்து அணைகிறது நானோ??





நேற்று நான் ஐரோப்பா நுழைந்த 19வருட நிறைவுநாள்,ஐரோப்பாவில் மனிதம் கிடைக்கும்,எப்படியாவது வாழவைப்பார்கள் என்றெண்ணி ஏமாந்தவர்களில் நான் பழையவன்!!அகதிமுகாம் அவதிகளில் சிக்கி சீரழிந்து கண்ணீர் விட்ட நாட்களை இன்று நினைக்கையில் என்வாழ்வின் பெரும் பகுதியை இழந்து தனிமரமானது புரிகிறது,காரணம் யார்???மெழுகுதிரியாவது அடுத்தவருக்கு ஒளிகொடுத்து அணைகிறது நானோ??

Geen opmerkingen:

Een reactie posten